புதன், 21 ஆகஸ்ட், 2019

15.08.2019
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி ஆற்றி வரும் அன்பிற்குரிய கிளையாளி திரு.கதிரேசன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து பாராட்டு சான்றிதழ் பெற்ற போது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக