புதன், 21 ஆகஸ்ட், 2019

social work

  15.08.2019
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி ஆற்றி வரும் செந்தியம்பலம் திருமதி. தபித்தாள் ரோஸ்ஸின் அவர்கள் சிறந்த சேவை பணியாளர் சான்றை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறும் காட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக